வியர்வைத்துளிகளும்
கண்ணீர்த்துளிகளும்
உப்பாக இருக்கலாம்.. ஆனால்
அவைகள் தான் வாழ்க்கையை
இனிப்பாக மாற்றும்… – யாரோ….